கதைகளின் கதை

தமாஷா படத்தில் ரன்பீரின் கதாபாத்திரம், சிறு வயதிலிருந்து ஒரு வயதானவரிடம் சென்று காசு கொடுத்து கதை கேட்டுக்கொண்டே இருப்பான். அவரும் ராமாயணம், மகாபாரதம், ரோமியோ ஜூலியட் என கலந்துகட்டி தினமும் கதை சொல்வார். தன்னையே அந்த கதைகளின் கதாபாத்திரங்களாக நினைத்துக் கொண்டு நடித்து பார்ப்பான். அவர் கதைகளை மாற்றி மாற்றித் தான் சொல்கிறார் என தெரிந்தாலும், அவருடைய கதையை விடாது சென்று கேட்பான். கதையென்றாலே அவர் தான் என வேத் ( ரன்பீர்) மனதில் பதிந்து விடும்.ContinueContinue reading “கதைகளின் கதை”

Design a site like this with WordPress.com
Get started