குறைகள் நிறைந்த மனிதர்கள் தான் திரையில் எவ்வளவு உயிர்ப்பாக தெரிகிறார்கள். வெயில் திரைப்படம் பார்த்து முடித்த பிறகும் மனதிலிருந்து அகலாத கதாபாத்திரம் முருகேசன். பல வருடங்கள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்தபோதும் அதே தாக்கம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாதவனுக்கு வைராக்கியம் மட்டுமே சொத்து. ஏதோ ஒரு நாள் நாமும் மேலே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையை வைராக்கியம் மட்டுமே தரும். கையில் சல்லி பைசா இருக்காது, வயிறு நிறையப் பசி இருக்கும். அப்போதும் வைராக்கியம் மட்டும்Continue reading "முருகேசன்"
DAVID FOSTER WALLACE X THE LITTLE PRINCE
Please bear with me I am just thinking out loud. எனக்கும் மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது என நாம் எல்லாருக்கும் ஏதோ ஒரு காலக்கட்டத்தில் தோன்றியிருக்கும். அது இயல்பு தான். குறிவைத்து நமக்கு மட்டும் வரிசையாக துன்பங்கள் வழங்கப்படுவதாக தோன்றும். அப்படி நடக்கும் அளவிற்கு நாம் என்ன முக்கியமான நபரா? மிகப்பெரும் பேரண்டத்தில் நாமெல்லாம் சிறு துகள் தான். ஆனால் நமது படிப்பும், சமூக அந்தஸ்தும், ஏதோ உலகம் நம்மை சுற்றித் தான்Continue reading "DAVID FOSTER WALLACE X THE LITTLE PRINCE"
THE INVISIBLES
It is very easy to forget that “a few people” for India is still lakhs of people. Time and again the media feeds us numbers about the coronavirus pandemic. But the real victims of this pandemic are thousands of miles away from the virus hotspots, crushed not by the virus but the severe economic implicationsContinue reading "THE INVISIBLES"
HAPPILY EVER AFTER
A little late to the club but Marriage story is one of those movies that can haunt you for a long time. It questions your beliefs about love and also reinstates that beyond all adversities, love will always prevail. In real life and in movies, you always want things to work out. You want theContinue reading "HAPPILY EVER AFTER"
A PINCH OF SALT
It is important to decide the tone of the article before starting to write! Even if you don't have all the contents, decide whether it is a serious article or a casual breezy one! So that the readers don't get confused. But rules, schmules! The world has completely gone topsy-turvy, so this article will beContinue reading "A PINCH OF SALT"
ஜோஜோ முயல்குட்டி
ஒரு குழந்தையைத் தொடும் மாத்திரத்தில், நமக்குள் ஏற்படும் ஒரு ஈரமான மென்மை எங்கிருந்து தோன்றுகிறது? நம் உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதா? இல்லை, அந்த குழந்தையின் ஊடாக நமக்கு கிடைக்கும் பரிசா? ஒரு கரடு முரடான வன்முறையாளரின் கையில் ஒரு குழந்தையைக் கொடுத்தாலும், அதே மென்மையை அவரால் உணர முடியும் தானே? ஜோஜோ. ஒரு நாஜி ஆதரவாளர், யூதர்களை அடியோடு வெறுப்பவர், ஹிட்லருக்காக தன் உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருப்பவர். முக்கியமான விஷயம். ஜோஜோவுக்கு 10 ½Continue reading "ஜோஜோ முயல்குட்டி"
ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை
கோடையை வெறுப்பவர்கள் தான் இங்கு அதிகம். வெயில் தாங்கவில்லை, வியர்வை சொட்டுகிறது, நா வறண்டுவிடுகிறது என அவர்களுக்குக் கோடையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. ஆனால் என்னைப் போன்ற குளிர் அண்டாத கோடை விரும்பிகளுக்குத் தான் தெரியும். முடக்கி விடும் குளிரைவிட, சுண்டிவிடும் வெயில் எவ்வளவோ மேல். இளைப்பாறச் செல்லும் மலைப் பிரதேசங்கள் குளிராக இருக்கலாம், ஆனால் மக்கள் பிழைக்க வரும் ஊர்களில் எப்போதும் கோடையின் ஆட்சி தான். அந்த சுளீரென்ற காலை வெயில் தான், மனிதனை சுறுசூறுப்பாக வைத்திருக்கிறது. விடிந்தும் விடியாமலும் அலை அலையாய் மக்கள் பிழைப்பைத் தேடி ஒட வைப்பது நிச்சயம் அந்த வெயில்Continue reading "ஒரு சிறிய விடுமுறைக்கால காதல் கதை"
யார் கீழே, யார் மேலே ( PARASITE)
PARASITE MOVIE - SPOILER ALERT கொஞ்ச நாட்களுக்கு முன், இந்த அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிரியை எல்லாம் யார் பயன்படுத்துகிறார்கள். மிக்சி கூடவா ஒரு அரசு கொடுக்க வேண்டும். அதைக் கூட வாங்க முடியாதவர்கள் இருக்கிறார்களா என்ன? போன்ற பேச்சுகள் கேட்டது. இது பெரும் விவாதம் ஆனது. சராசரியாக இதை படிக்கும் ஒருவருக்கு, ஆமாம் சரி தானே. என் வீட்டில் அரசு மிக்சி இல்லை, என் நண்பன் வீட்டில் இல்லை, என் சொந்தக்காரர் வீட்டில்Continue reading "யார் கீழே, யார் மேலே ( PARASITE)"
ஷ்ரோடிங்கரின் பூனைக்குட்டி
ஒரு திரைப்படமோ, புத்தகமோ உங்களுக்கு பிடித்திருக்கும். ஆஹா இந்த திரைப்படத்தை பற்றி உலகத்திற்கு ( அந்த நாலு லைக்கு போடும் நபர்கள் தான்) சொல்லி, நம்மையும் நமது கலை, இலக்கிய தேர்வுகளையும் அறிமுகப் படுத்தலாம் என்ற நினைத்திருப்போம். அந்த படத்தை, புத்தகத்தை படித்த சூட்டோடு அந்த சாரம் குறையாமல் எழுதி முடித்து,நிமிர்ந்த பார்த்தால். யாரோ ஒருவர் அதை ஏற்கனவே எழுதி முடித்து, பல கமெண்ட்களை, ஷேர்களை பெற்று கோலோச்சியிருப்பார். அதை விட ஆபத்தான ஒரு விஷயம் இருக்கிறது.Continue reading "ஷ்ரோடிங்கரின் பூனைக்குட்டி"
Truth will find its way
The evil that men do lives after them; the good is oft interred with their bones. Can you recognize this line? It is from Julius Caesar written by Shakespeare. The good deeds are often forgotten when a person dies, but the evil lives even after they die! In the recent times, this seems a little invalid.Continue reading "Truth will find its way"