வெறுப்பை விதைத்தவன்

நாளிதழில் ஒரு விஷயம் வந்தால் தான் உண்மை என நம்பிய காலம் போய், செய்தி தொலைக்காட்சிகளில் வரும் விஷயங்கள் தான் நம்பத் தகுந்தவை என்ற காலமும் கடந்து போய். இன்று அவர் அவரின் டிவிட்டரிலேயே செய்திகளை நம்மால் பெற முடிகிறது. நாம் டிவிட்டரில் பார்த்த முடித்த விஷயங்களைத் தான் செய்தி ஊடகங்களில் வெட்டி, ஒட்டி, மெருகேற்றி செய்தியாக வெளியிடுகின்றனர். டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வீச்சு அளப்பறியது தான் ஆனால் புரட்சியை ட்வீட்டில், ஃபேஸ்புக் பதிவில் செய்வதுContinueContinue reading “வெறுப்பை விதைத்தவன்”

Design a site like this with WordPress.com
Get started