“A human being should be able to change a diaper, plan an invasion, butcher a hog, conn a ship, design a building, write a sonnet, balance accounts, build a wall, set a bone, comfort the dying, take orders, give orders, cooperate, act alone, solve equations, analyze a new problem, pitch manure, program a computer, cookContinueContinue reading “திறமைசாலி”
Category Archives: Uncategorized
My people
Blood is thicker than water. We have all heard it over and over again. As you grow and make relationships outside of your family, you tend to realise that the definition of family is very loose. Slowly our family by blood begins to fade into the background and the family by choice (friends) take theContinueContinue reading “My people”
ஏன் துறுத்திக்கொண்டு நிற்கிறாய்?
கீழ்வருவது ஒரு ஆங்கில தொலைக்காட்சித் தொடரில் வந்த வசனம். ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியை விமர்சித்து பேசப்படும் வசனம் இது. அதை இன்று இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளோடு பொறுத்தி பார்க்க முடிகிறது! நான் என் அடையாளத்தை காட்டிக்கொள்வதைஆபத்தான விஷயமாக நினைக்கிறார்கள் சிலர்.ஏன் துறுத்திக் கொண்டு நிற்கிறாய், கூட்டத்தோடு கலந்துவிடு அதிகாரத்தை எதிர்த்து பேசாதே என்கிறார்கள்!எனது பாரம்பரியத்தை, நம்பிக்கைகளை, பழக்கவழக்கங்களை, வரலாற்றை ஏற்றுக் கொள்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சனை?நான் ஏன் கூட்டத்தோடு ஒன்றிணைய வேண்டும்அதில் என்ன நியாயம் இருக்கிறது ?ContinueContinue reading “ஏன் துறுத்திக்கொண்டு நிற்கிறாய்?”
மனித சுபாவம்
முன் பின் பழக்கம் இல்லாத ஒரு நபரிடம் பேசுவது ஏன் இத்தனை சுலபமானதாக இருக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? முற்றிலும் தெரியாதவர் இல்லை, பெயரளவில் தெரிந்திருக்கும் ஆனால் பேசியது கிடையாது. திடீரென ஒரு உரையாடல் தொடங்கும். அது இரண்டு மணி நேரத்தில் இந்த உலகையே சுற்றிவரும். இத்தனை சுலபமாக, கோர்வையாக வார்த்தைகள் வந்து விழுமா என்பதை போல, மனதில் எழுப்பிய சுவர்கள் எல்லாம் கரையும். ஒரே வாரத்தில் அவரைப் பற்றி ஒரு முனைவர் பட்டம் பெறுமளவிற்குContinueContinue reading “மனித சுபாவம்”
CTRL + F5
லார்க் என்றப் பறவை அதிகாலையிலேயே தன் நாளைத் தொடங்கி விடுமாம். அதே போல மாலையிலும் சீக்கிரம் கூடடைந்து விடும். சீக்கிரம் தூங்கி, அதிகாலையில் விழிக்கும் பழக்கம் உடையவர்களை லார்க் பறவையுடன் ஒப்பிடுவது உண்டு. இணையத்தின் கண்டுபிடிப்பு பல நன்மைகளை செய்தாலும், நம் எல்லோரது தூக்கத்தையும் கண்டிப்பாக பறித்துக் கொண்டது. சராசரியாக இரவுத் தூங்கும் நேரமே ஒரு இரண்டு – மூன்று மணிநேரம் பின்னால் சென்றால் விட்டது. 9 மணிக்கு ராதிகா நடிக்கும் சீரியலை பார்க்கும் போதே தூக்கம்ContinueContinue reading “CTRL + F5”
சுவர்களற்ற உலகம் வேண்டும்
தரம் அல்லது சமத்துவம். ஏதேனும் ஒன்றினை மட்டுமே அடைய முடியும். எல்லாருக்கும் வாயிலை திறந்து விட்டால், தரம் நிச்சயம் குறையும். இப்படி சாதி வாரியான இட ஒதுக்கீடை எதிர்த்து சமூக வலைதளங்களில் மட்டும், ஆயிர கணக்கான கருத்துகளை தினம் தினம் கண்டெடுக்க முடியும். ஒரு பெரும் சுவர் இவர்கள் மீதெல்லாம் எப்போதும் விழவே விழாது என்ற தைரியத்தில் தானே இப்படியெல்லாம் பேசுகிறார்கள். படித்த, இணையம் பயன்படுத்த தெரிந்தவர்களிடமே இடஒதுக்கீடு குறித்த எந்த புரிதலும் இல்லாமல் இருக்கிறார்கள் என்றால்,ContinueContinue reading “சுவர்களற்ற உலகம் வேண்டும்”
இது மனித நதி
மகாநதி திரைப்படத்தில், கமல்ஹாசனுக்கு, பூர்ணம் விஸ்வநாதனுக்கும் நடக்கும் உரையாடல் தான் இது. நேபியர் பாலத்தில் கூவம் ஆற்றை பார்த்தபடி நடக்கும் இந்தக் காட்சி. PV : நம்ம போயிடலாம், நாத்தம் குடல அறுக்குறது! KH : ஏன் இருந்து அனுபவிங்களேன். இன்னிக்கு நேத்தா நாத்தம் அடிக்குது. அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை, நீங்க தான் பூஜை ரூமுல போய் மந்திரம் சொன்னதும் கூரைய பிச்சுக்கிட்டு தங்கக் காசு கொட்டுமே! PV : ஒருத்தன நினைச்சுட்டு எல்லாரையும்ContinueContinue reading “இது மனித நதி”
December (பூ)த்தாச்சு!
December symbolizes happiness. Waking up to rains, flooded streets, reaching for the umbrella/raincoat more often, the excuses to munch on deep fried stuff and ask for work from home options. This is definitely the season to get full use of that expensive raincoat/ rain gear and the time to take out those jackets that youContinueContinue reading “December (பூ)த்தாச்சு!”
அக்கா-ism
ஒரு கூட்டமான, ஆண்கள் நிறைந்த தள்ளுவண்டிக் கடையில் சாப்பிட உங்களுக்கும் கூச்சமாக இருந்திருந்தால், இந்தப் பதிவை தொடர்ந்து படியுங்கள். சரோஜா அக்கா கடையில் இதற்கு முன் ஒரு முறை சாப்பிட சென்றிருந்தோம். கூட்டம் நிரம்பி வழிந்தது. இங்க எப்படி சாப்பிட முடியும் என்று நகர்ந்துவிட்டோம். ஆனால் இன்று ஒரு மழை ஒய்ந்த மதிய வேளையில், மனம் மீனை தானே தேடுகிறது. கடை ஆரம்பிக்கும் முன்னே ஒரு 4 பேர் கடை முன்னே காத்திருந்தனர். மழை விட்டு விட்டுContinueContinue reading “அக்கா-ism”
ஈரமான பாடலே
ஒன்று இருக்கும் போது, இன்னொன்றை தேடுவது தான் மனித இயல்பு. அப்படி மழை சூழ்ந்து நிற்கும் இந்த நாளில் கோடையைப் பற்றி எழுத கை செல்கிறது. புழுக்கமான ஒரு கோடை கால நள்ளிரவில் தான் இந்தப்பாடலை முதலில் கேட்டேன். எத்தனையோ மழைப்பாடல்களை இந்திய சினிமா கண்டிருக்கிறது. இது இயற்கை அன்னை படைத்த ஒரு பெரிய ஷவர் என்று முழுக்க முழுக்க மழையில் நனைந்து ஆடி களித்த பாடல்களுக்கு கூட இவ்வளவு ஈரம் இருந்திருக்காது. மழைத்துளிகளை சுமந்து வரும்ContinueContinue reading “ஈரமான பாடலே”