குறைகள் நிறைந்த மனிதர்கள் தான் திரையில் எவ்வளவு உயிர்ப்பாக தெரிகிறார்கள். வெயில் திரைப்படம் பார்த்து முடித்த பிறகும் மனதிலிருந்து அகலாத கதாபாத்திரம் முருகேசன். பல வருடங்கள் கழித்து இந்தப் படத்தைப் பார்த்தபோதும் அதே தாக்கம் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாதவனுக்கு வைராக்கியம் மட்டுமே சொத்து. ஏதோ ஒரு நாள் நாமும் மேலே வந்துவிடலாம் என்ற நம்பிக்கையை வைராக்கியம் மட்டுமே தரும். கையில் சல்லி பைசா இருக்காது, வயிறு நிறையப் பசி இருக்கும். அப்போதும் வைராக்கியம் மட்டும்ContinueContinue reading “முருகேசன்”
Category Archives: Life lessons
ஜோஜோ முயல்குட்டி
ஒரு குழந்தையைத் தொடும் மாத்திரத்தில், நமக்குள் ஏற்படும் ஒரு ஈரமான மென்மை எங்கிருந்து தோன்றுகிறது? நம் உள்ளிருந்து ஊற்றெடுக்கிறதா? இல்லை, அந்த குழந்தையின் ஊடாக நமக்கு கிடைக்கும் பரிசா? ஒரு கரடு முரடான வன்முறையாளரின் கையில் ஒரு குழந்தையைக் கொடுத்தாலும், அதே மென்மையை அவரால் உணர முடியும் தானே? ஜோஜோ. ஒரு நாஜி ஆதரவாளர், யூதர்களை அடியோடு வெறுப்பவர், ஹிட்லருக்காக தன் உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருப்பவர். முக்கியமான விஷயம். ஜோஜோவுக்கு 10 ½ContinueContinue reading “ஜோஜோ முயல்குட்டி”
தரையில் தங்கமீன்கள்
சிறு வயதில், ஒரே இடத்தில் உட்கார்ந்து புத்தகத்தை படித்து முடித்த பிறகு தான் எழுந்துக் கொள்வேன். புத்தகம் அவ்வளவு சுவாரசியமாக இருந்ததா என் கவனம் அத்தனை நேரம் சிதறாமல் இருந்ததா தெரியவில்லை. ஆனால் இன்று அப்படி ஒரு நிகழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நேர்காணல்களில் யாராவது ரொம்ப மெதுவாக பேசினால், வீடியோவின் வேகத்தை அதிகரித்து வைத்துப் பார்க்கும் பழக்கம் திடீரென தொற்றிக்கொண்டுள்ளது. படத்தில் ஏற்படும் தொய்வுகளை ஃபார்வார்ட் பட்டனை அழுத்தி சரிசெய்யும் பழக்கம், திரையரங்குகள் வரைContinueContinue reading “தரையில் தங்கமீன்கள்”
Why we like the things we like?
When I saw Kannathil Muthamittal as a child, it was just a tale of a happy and naughty young girl. And that was really endearing. But when I re-watched it a few years later, the movie hit me like a truck. The tale was certainly emotional and eye-opening. It got me really curious about theContinueContinue reading “Why we like the things we like?”
சங்கிலித் தொடர்
நான்கு பசு மாடுகள் சாலையை கடப்பதற்காக, நகரின் பிரதான சாலையில், ஒரு 40-50 வாகனங்கள் காத்திருந்தன. மாடு அக்சலேட்டரை மிதித்து வேகமாக செல்ல முடியாதென தெரிந்தாலும், ஹாரனை விடாது அமுக்கியபடி ஒரு கூட்டம் நின்றுகொண்டிருந்தது. ஒரு மாடுக்கும் இன்னொரு மாடுக்கும் இடையில் உள்ள இடைவேளையில் ஒரு மாடு சர்ரென்று வண்டியை பாய்ச்சியது. மாடுகள் சற்று மிரண்டாலும், மெதுவாகவே சாலையை கடந்தன. வேளச்சேரி -தரமணி பிரதான சாலையின் நடுவிலேயே ஒரு மாடு அமர்ந்திருக்கும். சாலைக்கு இரு பக்கங்களும், நிமிடத்திற்குContinueContinue reading “சங்கிலித் தொடர்”
அறிவியாதி
அறிவு தரும் கர்வம் தான் உலகத்தின் மிக ஆபத்தான வியாதி. அறிவை எப்போதும் அனுபவம் தோற்கடிக்கும் என்ற உண்மையை உணர்ந்தவனே உண்மையான அறிவாளியாக இருக்க முடியும் . நிறைய புத்தகங்களை படிக்கிறோம், அது குறித்து எழும் விமர்சனங்களை படிக்கிறோம், விமர்சனங்களின் விமர்சனங்களையும் படிக்கிறோம். ஆனால் ஒரு விஷயத்தை எல்லா கோணங்களில் இருந்தும் யார் ஒருவராலும் படித்து தெரிந்துக் கொள்ள முடியாது. களத்திலேயே இருப்பவர்களுக்கு கூட எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ள சில மாதங்கள் ஆகலாம். எனவே நமது கருத்துக்களுக்குContinueContinue reading “அறிவியாதி”
ஆராயிரம் தொப்பிகள்
உலகத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும், அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை, அனுதினமும் வாரி இறைத்து கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த திட்டம் ஜெயிக்கும், இந்த தொழில் செய்தால் வெற்றி நிச்சயம் என மட்டும் எந்த ஒரு அறிவியல் கொண்டும் துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியாது. பரம்பரை பரம்பரையாக தொழில் செய்தால் கூட, ஒரு ஊரின் எல்லைக்கோடுகளைத் தாண்டினாலே அந்த திட்டத்தின் வெற்றிக்கு எந்த உறுதியும் கிடையாது. இதற்கு நிர்வாகம் சார்ந்த வல்லுநர் ஒருவர் சொல்லும் யுக்தி தான் இந்த ஆறு தொப்பிகள்.ContinueContinue reading “ஆராயிரம் தொப்பிகள்”
Please don’t motivate me
With YouTube and Instagram booming like never before, motivation and motivators are springing up everywhere. There has never been a time in history like this. Where we are constantly flooded with motivational quotes, videos and interviews. But on the contrary, most of us are living depressed lives, where our happiness and self-confidence is as short-livedContinueContinue reading “Please don’t motivate me”