எஸ். இராமகிருஷ்ணனின் சஞ்சாரம் – 2018 ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல் புத்தகம் வாசிப்பதால் என்ன பெற முடியும் என்ற கேள்விக்கு பதில் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு புத்தகம் வாசிக்கும்போதும் அது வேறாக இருக்கிறது. ஆனால் அத்தனை பதில்களும், ஏன் புத்தகம் படிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. புனைவோ, கதையோ படிக்கும் போது, அது வெறும் ஒரு நாவலின் விறுவிறுப்பான ஓட்டத்திற்காக மட்டுமே படிக்கப்படுவதில்லை. ஏதோ ஒரு takeContinueContinue reading “2020-இன் முதல் புத்தகம்”
Category Archives: books
தேவையில்லா ஆணிகள்
களவும் கற்று மற என சொல்வார்கள். எனக்கு தேவையில்லாத அறிவு என எதையுமே ஒதுக்கக் கூடாது என்பது தான் அதற்கு பொருள். குறிக்கோள் இன்றி, இதனால் என்ன பயன் விளையும் என்று எதிர்பாராமல், ஒன்றை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டும் எப்போது கடைசியாக படித்தீர்கள்? எதையாவது படித்துவிட்டால், அதை பயன்படுத்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தவறில்லை ஆனால் அது உடனே நடந்துவிட வேண்டும் என்பதில் தான் பிரச்சனை. சில வீடுகளில் கதை புத்தகம் படிப்பதையேContinueContinue reading “தேவையில்லா ஆணிகள்”
இரசனை ரசம்
சில புத்தகங்கள் தான் நம் சிந்தனை ஓட்டத்தை வேகமாக செலுத்தும், இது வரை இரத்தம் பாயாத மூளையின் செல்களுக்கு இரத்தம் பாய்ச்சும். இது பெரும்பாலும் நீங்கள் எதிர்பார்த்திராத, தற்செயலாக ஏதோ ஒரு பக்கத்தை பிரட்டிய புத்தக்கத்தில் தான் நிகழும். நம் இரசனை இத்தனை முதிர்ச்சியானதா என்று மனம் குதூகலிக்கும், உடனே அதை யாரிடமாவது சொல்லிவிட துடிக்கும். அப்படி ஒரு சிந்தனையோட்டம் தான் இது. தோன்றிய எண்ணங்களை, தோன்றிய வரிசையிலேயே எழுதுகிறேன். வாளேந்திய வீரன் ஒருவன், இரவுக் குறிக்காகContinueContinue reading “இரசனை ரசம்”
கதைகளின் கதை
தமாஷா படத்தில் ரன்பீரின் கதாபாத்திரம், சிறு வயதிலிருந்து ஒரு வயதானவரிடம் சென்று காசு கொடுத்து கதை கேட்டுக்கொண்டே இருப்பான். அவரும் ராமாயணம், மகாபாரதம், ரோமியோ ஜூலியட் என கலந்துகட்டி தினமும் கதை சொல்வார். தன்னையே அந்த கதைகளின் கதாபாத்திரங்களாக நினைத்துக் கொண்டு நடித்து பார்ப்பான். அவர் கதைகளை மாற்றி மாற்றித் தான் சொல்கிறார் என தெரிந்தாலும், அவருடைய கதையை விடாது சென்று கேட்பான். கதையென்றாலே அவர் தான் என வேத் ( ரன்பீர்) மனதில் பதிந்து விடும்.ContinueContinue reading “கதைகளின் கதை”